கஞ்சா போதையில் இருந்த நபர்களால் பறிபோன இளைஞர் உயிர்! நடந்தது என்ன?

சென்னை கொருக்குப்பேட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க சென்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News