இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில், காமக் கொடூரர்களால் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவனம் பேரதிச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாவகாசமாக இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிரக்கிறது.

Trending News