கசுவோ இசிகுரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

Last Updated : Oct 5, 2017, 04:49 PM IST
கசுவோ இசிகுரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு title=

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கசியோ இசிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.

 

 

Trending News