10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ் - CBSE

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழாக வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. 

Last Updated : Mar 20, 2019, 09:12 AM IST
10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ் - CBSE  title=

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழாக வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. 

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் என தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Trending News