உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை!

மற்றொரு கொடுமையான சம்பவத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் புடவுனில் 9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டுள்ளர். 

Last Updated : Oct 11, 2017, 10:55 AM IST
உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை! title=

புடவுன்: மற்றொரு கொடுமையான சம்பவத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் புடவுனில் 9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டுள்ளர். 

செவ்வாயன்று நடந்த இந்த சம்பவத்தில் உத்தரபிரதேசத்தின் புடவுனின் மூன்று இளைஞர்கள் இந்த கொடுமையை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவி தனது தனிவகுப்பினை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களின் மீதும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்கள் மீது ஐபிசி 376 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Trending News