ஓகி சூறாவளியால் சூழப்பட்ட இரண்டு படகுகளை கடற்படையினர் மீட்பு!

சுமார் 50 மீனவர்கள் கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Dec 1, 2017, 06:30 PM IST
ஓகி சூறாவளியால் சூழப்பட்ட இரண்டு படகுகளை கடற்படையினர் மீட்பு! title=

திருவனந்தபுரம் கேரளா கடலோரப் பகுதியில் விழிஞ்சம் விழிப்புணர்வு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 40 பேர் கடலில் தத்தளித்துள்ளனர். இதனை கண்டுபிடித்த இந்திய கடற்படையினர்  இரண்டு மீன்பிடி படகுகளான அகோரியா மேரி மற்றும் ஹெர்மன் மேரி என்ற இரண்டு படகுகளை மீட்டுள்ளனர். 

இத்துடன் விஜின்ஜ் கடற்கரையில் காணாமல் போன 8 மீனவர்களையும் இவர்கள் மீட்டுள்ளனர். 

Trending News