தற்கொலை- தேசிய கபடி வீரரின் மனைவி!!

தேசிய கபடி வீரர் ரோஹித் மனைவி அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

Last Updated : Oct 19, 2016, 05:51 PM IST
தற்கொலை- தேசிய கபடி வீரரின் மனைவி!! title=

புதுடெல்லி: தேசிய கபடி வீரர் ரோஹித் மனைவி அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்திய தேசிய ப்ரோ- கபடி லீக் வீரர் ரோகித் மனைவி லலிதா, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை குறிப்பு சுமார் 2 மணி நேரம் வீடியோ ஒன்றையும் லலிதா தற்கொலைக்கு முன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் லலிதா சமுதாயத்தில் சமாளித்து வாழும் அளவுக்கு மனதைரியம் இல்லை என்றும், அதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News