செக்ஸ் திருவிழாவில் கூட்டு உடலுறவில் ஈடுபட்ட 52 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடுமை!

செக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டி குரூப் செக்ஸில் ஈடுபடும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு!!

Last Updated : Jul 10, 2019, 03:43 PM IST
செக்ஸ் திருவிழாவில் கூட்டு உடலுறவில் ஈடுபட்ட 52 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடுமை! title=

செக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டி குரூப் செக்ஸில் ஈடுபடும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு!!

இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஸ்விங் பீல்ட்ஸ். இந்த பகுதியில் நடக்கும் செக்ஸ் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. செக்ஸ் திருவிழா என்றால் ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அதில் கலந்து கொள்பவர்கள் யார் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 

அதே நேரத்தில் ஒருவர் ஒருவருடன் மட்டும் இல்லாமல் அங்கு வரும் யாருடன் வேண்டுமானாலும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்து கொள்வது வழக்கம். இதற்கு எந்தவிதமான தடையும் இல்லை மேலும் லெஸ்பியன், கே போன்ற LGBT சமூகங்கலுக்கும் உடல்உறவுகளுக்கும் அனுமதியுள்ளது. 

இந்தாண்டு நடந்த இந்த திருவிழாவில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒருவருக்கு 250 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 

கடந்த வாரம் நடந்த இந்த திருவிழாவில் 52 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கலந்து கொண்டார். அவர் அங்கு வந்தவர்களுடன் குரூப் செக்ஸில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த திருவிழாவை ஒருங்கிணைந்தவர்கள் பாதுகாப்பிற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செக்ஸ் திருவிழாவில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிற்கு செக்ஸ் உறவின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்பட்டது. ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, சிறிது நேரத்தில் திருவிழா மீண்டும் துவங்கியது. 

 

Trending News