பல வருட ஆத்திரம்; கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட மனைவி...

பல ஆண்டுகளாக கணவனின் மீது ஆத்திரத்துடன் இருந்த மனைவி கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Sep 7, 2019, 07:16 PM IST
பல வருட ஆத்திரம்; கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட மனைவி... title=

பல ஆண்டுகளாக கணவனின் மீது ஆத்திரத்துடன் இருந்த மனைவி கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், பல ஆண்டுகளாக கணவனின் மீது ஆத்திரத்துடன் இருந்த மனைவி கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைன் நாட்டில் உள்ள ஓபரிவ் என்ற பகுதியில் மரியா(48) என்ற பெண், தனது கணவர் ஒலக்ஸ்சாண்டருடன் வாழ்ந்து வருகிறார். நீண்டகாலமாக அவரின் கணவர் தினமும் அவரை அடித்துத் துன்புறுத்திவந்துள்ளார். 

இதனால் மனவேதனை அடைந்திருந்த மரியா, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் ஒலக்ஸ்சாண்டர், சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது, வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து கணவரின் தலையில் அடித்துக் கொலை செய்தார். ரத்தம் பீறிட்டு சுவற்றிலும், தரையிலும்  தெரிந்திருந்தது... பின்னர் இத்தனை வருடம் சித்திரவதைக்கு பழிவாங்கும் விதமாக, சமையல் அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கணவரின் ஆறுப்பை வெட்டி தான் வளர்த்துவரும் நாய்க்கு உணவளித்தார். அதன்பிறகு கணவரின் உடலை சுக்குநூறாகக் கூறு போட நினைத்த அவரால் வெட்ட முடியாததால் அப்படியே விட்டுவிட்டார்.

இதனையடுத்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து ஒலக்ஸ்சாண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம் என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர். 

 

Trending News