தன் மனைவியை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி உறவினர்கள் முன்னிலையில், திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது.

1 /5

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.  

2 /5

இந்நிலையில், கீர்த்தி பாண்டியனை ஏன் அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்டார்.. கீர்த்தி பாண்டியன் கருப்பாக இருக்கிறார் என்று சிலர் கிண்டலடித்து வந்தனர்.  

3 /5

இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.  இது சம்பந்தமாக சில மீம்களும் இணையத்தில் வட்டமடித்து வந்தது.  

4 /5

இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக அசோக் செல்வன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "With the most beautiful woman in the world" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.  

5 /5

அசோக் செல்வனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.