தோனி
வீரர்கள் தக்க வைப்பது குறித்து பேசிய சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன், ஒவ்வொரு வீரர்களுக்கும் மதிப்பு கொடுத்து, ஒரு சீரான அணியை உருவாக்க முயற்சி செய்கிறோம். இதுதான் சென்னை அணியின் வெற்றியின் ரகசியம். இதில் நாங்கள் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.