தரித்திரத்தை கொண்டு வரும் இந்த 5 பழக்கங்களை இன்றே கை விடவும்

இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

1 /5

கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர்  அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் மிகவும் பிடிக்கும். அதனாலேயே சுத்தம் பேணப்படும்  வீட்டில்  வசிக்கவே அவள் விரும்புகிறாள்.

2 /5

பண திமிர் இருந்தால் அவர் மற்றவர்களை மதிக்காதவர்களாக இருப்பார்கள். இந்த மனநிலை  கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி  வாசம் செய்வதில்லை.

3 /5

உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்கள் அன்னை மகாலட்சுமி விரும்புவதில்லை. இந்த மனநிலை  கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி  வாசம் செய்வதில்லை.  

4 /5

நேரத்தை வீணாக செலவிடுபவர்கள் மீது தெய்வங்கள் கோபம் கொள்கின்றன. அவர்கள் வாழ்வில் வறுமை வரும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

5 /5

மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும்  நபர்கள் மீது அன்னை லட்சுமி கோபப்படுகிறாள். இது தவிர, தேவையில்லாமல் பிறரை கோபித்துக் கொள்பவர்கள் வாழ்வில் ஏழ்மை வந்து சேரும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)