லஷ்மி கடாட்சம் பெற வியாழக்கிழமை வாஸ்து டிப்ஸ்! வெற்றிலை & தேங்காய் வசியம்

Vastu Tips For Money Luck: பெருமாளுக்கு உரிய  வியாழக்கிழமை அன்று அவரின் அருட்காடாட்சம் பெற என்ன செய்யலாம்?

வாஸ்து சாஸ்திரத்தை முறைப்படி கடைபிடித்தால், அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழனன்று லட்சுமி கடாட்சம் பெற வழிகள் இவை...

1 /5

விஷ்ணு பகவான் மற்றும் லக்ஷ்மி அன்னையை வழிபடுவதன் மூலம், ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுப்பெற்று, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெறலாம்

2 /5

வியாழக்கிழமை நாளில் வாஸ்துவின் சில வழிமுறைகளை கடைப்பிடித்தால், வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்

3 /5

வியாழக்கிழமையன்று சிவன் கோவிலில் வைத்து பூஜித்த தேங்காயை மஞ்சள் துணியில் கட்டி உங்கள் அலமாரியில் வைக்கவும். .

4 /5

வியாழக் கிழமையில் துளசி மற்றும் மஞ்சள் நிற பூக்களை விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமிக்கு அர்ப்பணிக்கவும். வழிபாடு முடிந்ததும், துளசி மற்றும் மலர்களை பெட்டகத்தில் வைக்கவும். இதன் மூலம் அன்னை லட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்.  

5 /5

வியாழக்கிழமை வரும் பெளர்ணமியில், கடவுளை பூஜித்த பிறகு, அதில் வைக்கப்பட்ட வெற்றிலையை பணப்பெட்டியில் வைத்தால் குபேரன் உங்கள் வீட்டில் வாசம் செய்வார்