கிரகணம் முடித்து பழனி முருகனை தரிசித்தார் ஓ.பி.எஸ்!!

சந்திர கிரகணம் முடிந்த பின்னர் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பழனி முருகனை தரிசனம் செய்தார்.

Last Updated : Feb 1, 2018, 08:26 AM IST
கிரகணம் முடித்து பழனி முருகனை தரிசித்தார் ஓ.பி.எஸ்!! title=

சந்திர கிரகணம் முடிந்த பின்னர் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பழனி முருகனை தரிசனம் செய்தார்.

நேற்று சந்திரகிரகணம் காரணமாக அனைத்து கோயில்களும் மதியம் முதல் இரவு 9 வரை அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

சந்திரகிரகணம் காரணமாக கோயில் அடைக்கப்பட்டிருந்ததால், பக்தர்களின் வசதிக்காக இரவு 11 மணிவரை சாமி தரிசனத்திற்க்கு கோயில் நிர்வாகம் அனுமதித்தது.

 

 

Trending News