தமிழர்களுக்கு பொங்கல் பரிசு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

Last Updated : Jan 10, 2018, 01:20 PM IST
தமிழர்களுக்கு பொங்கல் பரிசு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு! title=

தமிழ்களின் பண்டிகையான தை திருநாளை தமிழ் மக்கள் பெரும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 

இப்பொங்கல் திருநாளுக்கு வருடம் வருடம் தமிழக மக்களுக்கு முதல்வர் பொங்கல் பரிசு அறிவிப்பது வழக்கம். இதையடுத்து, இந்த ஆண்டும் முதல்வர் பொங்கல் பரிச்சை அறிவித்துள்ளார். 

பொங்கல் பரிசு பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது; 

Trending News