அதிரடி: ஜியோ-வினை பின்தொடரும் பிஎஸ்என்எல் ஆப்பர்!

Last Updated : Sep 5, 2017, 02:59 PM IST
அதிரடி: ஜியோ-வினை பின்தொடரும் பிஎஸ்என்எல் ஆப்பர்! title=

தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜாம்பவான் பிஎஸ்என்எல் ரூ.429 -க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ-வினை தொடர்ந்து அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.429 -க்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த சலுகையின்படி 90 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி என்ற வீதம் 90 ஜிபி டேட்டா மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முழுவதும் இலவசம் என்ற அதிரடி சலுகையை கேரளாவை தவிர இந்திய முழுவதும் பயன்படும் வகையில் (PAN India) திட்டத்தில் அறிவித்துள்ளது.

Trending News