உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியீட்டார்.
‘இப்படை வெல்லும்’ படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த ‘இப்படை வெல்லும்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியீட்டார்.
இந்த படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியீடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் அடுத்த திரைப்படம், 'கோகோ' எனும் 'கோலமாவு கோகிலா'-வில் அணிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கம் படம் 'கோலமாவு கோகிலா'. இத்திரைப்படம் காமெடி மற்றும் க்ரைம் தோணியில் உருவாக உள்ளது எனவும் வழக்கமான திரைப்படங்களை போல் இல்லாமல் புதுவகையில் அமையும் எனவும் படக்குழு தெரிவித்தது.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் எங்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை மேலும் தமிழக அரசியல்வாதிகள் வதந்தி பரப்புகின்றனர் என லைக்கா நிறுவனம் சாடியுள்ளது.
இலங்கை வவுனியாவில் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை மூலமாக ஈழத் தமிழருக்கு 150 வீடுகள் ஒப்படடக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினியின் இலங்கை பயணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் தமது பயணத்தை ரத்து செய்வதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
லைகா நிறுவனம் தயாரிபில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “2.0” படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை மக்களுக்கு தருவதற்காக இலங்கையில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
அதில் கலந்துகொள்ள சூப்பர்ஸ்டாருக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.