Corona death count: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Covid Cases In India: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது.
Covid 19 Cases in India: இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1010 ஆக அதிகரித்துள்ளன. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய வகைகள் மூலம் தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்க்கியுள்ளது.
ஆசியாவில் உள்ள நாடுகளில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை போலவே புதியதொரு வைரஸை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த புது வகை வைரசால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
Animals Or Human? Infectors : அண்மையில் வெளியான புதிய ஆய்வின்படி, விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற ஆச்சரியமான உண்மை தெரியவந்துள்ளது
Astonishing Alergy Study : COVID-19 தொற்றுநோய்களின் போது பிறந்த குழந்தைகளில் பல உயிரியல் மாற்றங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன...
Disease X: நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.
Tamil Nadu Corona Cases Today: உலகையே உலுக்கு வந்த கொரோனாவின் புதிய மாதிரி வகை நோயினால், கடந்த சில நாட்களாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜே.என்.1 தொற்று குறித்து ஆதாரம் இல்லை: பொது சுகாதாரத்துறை விளக்கம்
புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
JN.1 மாறுபாடு, செப்டம்பரில் சுகாதார அதிகாரிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் புதுவகை கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
New COVID-19 Variant JN.T: பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 பாதிப்பு அதிகரித்திருப்பது கவலைகளை அதிகரித்துள்ளது.
New Corona Cases In Puducherry: கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தற்போது புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் நோய் பாதித்துள்ளது
Worst Economical Effects Of COVID: நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு கணிக்க முடியாத நிலையை உருவாக்கி, நம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருருந்தது கொரோனா வைரஸ்
Corona After Effects: ஒரு பெரிய ஆய்வின்படி, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு கணிசமாக உயர்ந்துள்ளது.
Corona Virus Latest Update: இந்தியாவில் 96 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து, செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,017 ஆக உள்ளது
Increasing coronavirus In India: புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 4.48 கோடியாக (4,48,91,989) உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாக உள்ளது
கொரோனா தொற்று பரவலின் போது நாட்டில் பலரை மரணத்தில் இருந்து காப்பாற்றியிருக்கும் இந்திய உணவுகளில் இட்லி சாம்பார், ராஜ்மா சாதம் ஆகியவை அடங்கும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் XBB.1.16துணை மாறுபாட்டின் வெளிப்பாடு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வெண்படல அழற்சியின் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.