'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மும்பை சென்றடைந்தார்.ஏராளமான திரை துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றன.
சக்ரி டோலட்டி இயக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மூலம் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற இருந்தது. ஆனால் திடிரென இன்று மாலை '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
'சதுரங்க வேட்டை-2' பாகத்தில் அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படம் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 படத்தின் பணிகள் துவங்கப்பட்டன.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும், இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.
உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்" என அறிவித்திருந்தார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.