தாமிரபரணி ஆற்றில் இருந்து பெச்சி உள்ளிட்ட தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது. அதற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தினார்கள்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில், பெப்சி, கோக் ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த கரனல்கஞ்ச பகுதியில் ஏழு வாலிபர்கள் கங்கை ஆற்று குளிக்கச் சென்றனர். இதில் சிவம் என்ற இளைஞர் செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மக்சூத் என்ற வாலிபர் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கியதால், தொடர்ந்து அவரது நண்பர்கள் ஐந்து பேரும் ஆற்றில் குதித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.