24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு - திமுகவை சாடும் இபிஎஸ்

முதலமைச்சரின் அக்கறையின்மை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending News