தீப்பற்றி எரிந்த 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Trending News