37 ஆண்டுகள் காங்கிரசுக்காக உழைத்தும் துரோகம் மட்டுமே மிச்சம்!

37 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தும், அவர்கள் துரோகத்தை மட்டுமே செய்ததாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டு, மீண்டும் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

Trending News