Thatchankurichi Jallikattu: 2026இல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியதும், அங்கு மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
தமிழகத்தின் ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடமான புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், வரும் ஜனவரி 3-ம் தேதி போட்டியை நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றிகளை உடைத்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேல தாளங்கள் முழங்க தண்ணீர் குடங்கள் பூத்தட்டுகளை வைத்து ஊர்வலமாக சென்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மலர்கள் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
எனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.