நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்கு தடை; இதுதான் காரணம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Trending News