கே.வி.குப்பம் அருகே தீண்டாமை வேலி அமைத்தாக புகாா்வேலியை அகற்ற கோட்டாட்சியா் உத்தரவு

கே.வி.குப்பம் அருகே தீண்டாமை வேலி அமைத்ததாக எழுந்த புகாா் தொடா்பாக கோட்டாட்சியா் சனிக்கிழமை பேச்சு நடத்தி, அந்த வேலியை அகற்ற உத்தரவிட்டாா்.

Trending News