City
கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கூடைப்பந்தாட்ட சங்க தலைவர் ஆதவ் அர்ஜூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.