கோவை சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் பிடிபட்ட 6 அடி நீளம் சாரைப்பாம்பு

சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Trending News