டாஸ்மாக்கில் நிரம்பி வழிந்த கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால், மது கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Trending News