பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தேவை

இருக்கன் துறை பகுதிகளில் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாத அளவில் மலடாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Trending News