அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தெரிவித்துள்ளார்.

Trending News