3 கொள்ளையர்கள், கெத்து காட்டிய சிங்கிள் சிங்கப்பெண்: வைரல் வீடியோ

Viral Video: பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் செய்த அசாதாரண துணிச்சலான செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @gharkekalesh என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News