பெட்ரோல் போடுவதுபோல் வந்து செல்போன் திருட்டு - பரபரப்பு சிசிடிவி காட்சி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் அடிக்க வருவது போல வந்த முதியவர் பங்க் ஊழியரின் செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News