மறந்து விட்டுச் சென்ற செல்போன் திருட்டு!

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வெற்றிலை பாக்கு வாங்கிய கட்டிட தொழிலாளி கவனக்குறைவாக தனது செல்போனை தேங்காய் மீது வைத்து விட்டு எடுக்காமல் சென்ற நிலையில், அதே கடைக்கு வந்த ஒருவர் தேங்காய் வாங்குவதுபோல், செல்போனை எடுத்துக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Trending News