சிறுவண்டு மட்டுமல்ல....சிறுத்தையும் சிக்கும்!

ஒரு வழியாக சிக்கிய ‘சிறுத்தை’ - கூடலூர் மக்கள் நிம்மதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Trending News