மழை வெள்ளத்தில் கலந்த கெமிக்கல்... உதவிக்கு சென்றவர்களுக்கும் பாதிப்பு

சென்னை அருகேயுள்ள எர்ணாவூர் பகுதியில் வெள்ளநீருடன் கெமிக்கல் கலந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்க சென்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் அப்பகுதியின் அவல நிலையை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதனை தற்போது காணலாம்.

Trending News