தமிழக அரசு திரும்ப திரும்ப அதே தப்ப செய்றது ஏன்? - மக்கள் கேள்வி

மேற்கு தாம்பரம் அருகே சிடிஓ காலனியில் இன்னும், மழை நீர் வடியாததால், தவியாய் தவிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.

Trending News