காசிமேட்டில் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்ற சீன நாட்டினர்

சென்னை காசிமேட்டில் உள்ள வியாபாரிகளிடம் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்னை காசிமேட்டில் உள்ள வியாபாரிகளிடம் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Trending News