“டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது”- கி.வீரமணி!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றும், அதேபோல அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற தனி அமைப்புகளும் பாஜக இயக்கும் அமைப்பாக மாறி உள்ளது என்றும் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News