“யாருபா அது போராட்டம் நடத்துறது” அலப்பறை செய்த போதை ஆசாமி! அலறிய போலீஸ்!

நாகையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போதை ஆசாமி ஒருவர் செய்த அட்டூழியத்தால் போலீசாரே கிறு கிறுத்தனர். அப்படி அந்த போதை ஆசாமி செய்தது என்ன? என்பதை இதில் காணலாம்.

Trending News