சாலையின் நடுவே மின் கம்பம்! அதிகாரிகள் அலட்சியம் - வைரல் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, சாலை நெடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இதை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

Trending News