ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்!

மதுரையில் பெய்த கனமழையின் காரணமாக ரயில்வே சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியது.

இதனால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

Trending News