ஆணவக்கொலை: பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது!

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த ஜோடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை மற்றும் இளம் சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

Trending News