இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால் விட்டு விடுவார்களா? - பத்திரிகையாளர் சபீர் அகமது

கடந்த டிச. 10ஆம் தேதி அன்று சென்னை- திருச்சி இண்டிகோ விமானத்தில், பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் பயணித்த போது விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபீர் அகமதின் நேர்காணலை இங்கு காணலாம்.

Trending News