City
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் தான் காதலித்த பெண், நண்பனை காதலித்ததால் ஏற்கனவே முன் பகை இருந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலிலும் சிக்கல் ஏற்பட்டதால் நண்பனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.