காவிரி விவகாரத்தில் வெற்றி! ஆனால் கர்நாடகாவில் போராட்டம்...

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டாலும், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று போராட்டம் நடத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Trending News