துணிவுடன் காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற வீரர்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிவடைந்தது. 28 மாடுகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக அளிக்கப்பட்டது.

அதோடு வீரர்களுக்கு சவாலாக விளங்கிய சிறந்த காளைக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.

Trending News