உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்தவர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகைக்கடையில் 21 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

  • Oct 12, 2023, 12:43 PM IST

Video ThumbnailPlay icon

Trending News