Central Government Scheme For senior citizens: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
HDFC, SBI வங்கி மற்றும் ICICI வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் FD-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. FD மீதான வட்டி அதிகரிப்பால் மூத்த குடிமக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்கள் FD-ல் முதலீடு செய்வதே பாதுகாப்பான விருப்பமாக கருதுகின்றனர்
SCSS: அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிததத்தில் அதிகரிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.
Senior Citizens Latest News: நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல பணிகளில் அரசிடமிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது அரசிடமிருந்து இலவச விமானப் பயண வசதியை இவர்கள் பெறுவார்கள்.
Post Office Schemes: தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் பெரிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது.
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான ஓய்வூதியத்தை பெறலாம் மற்றும் இதில் கிடைக்கும் தொகைக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
Indian Railways: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்க இருக்கிறது இந்தியன் ரயில்வே. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Railway Concession For Senior Citizen: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
Health Insurance: பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது, நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
EPFO: ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Zoop service of IRCTC: ஐஆர்சிடிசியின் உணவு விநியோக தளமான ஜூப், ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ரயிலில் நேரடியாக உணவு விநியோக அனுபவத்தை வழங்குகிறது
Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் அரசு நிறுவனம் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.