நாங்க என்ன முட்டாளா: கொந்தளித்த ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலியில் உள்ள ஆதித்யா ராம் பாலஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிறக்கணக்கானோர் திரண்டனர்.

ஆனால் பொது மக்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு பெறும் பிரச்சனையாக வெடித்தது. 

Trending News